வாடிவாசல் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Suriya in Ravikumar Direction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அசையா சொத்து பூதேவி-அசையும் சொத்து ஸ்ரீதேவி : செல்வம் நிலைக்க, இதோ ஸ்லோகம்..
வாடிவாசல் திரைப்படம் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.