கேரள, கர்நாடக வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார் சூர்யா.
Suriya Fund to Kerala : கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல ஆயிரம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து தத்தளித்து வருகின்றனர்.
இதனால் கேரள, கர்நாடக மக்களுக்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து கேரளா மற்றும் கர்நாடக மக்களுக்காக ரூ 10 லட்சம் நிதியளித்துள்ளனர்.
Nerkonda Paarvai Movie Public Review : Day 6
இது சூர்யா ரசிகர்களை பெரிதும் நெகிழ வைத்து வருகிறது.
• Breaking : @suriya_offl & @Karthi_Offl Have Donated Rs.10Lakh For The people of Kerala & Karnataka. | @rajsekarpandian#KeralaFloods | #KarnatakaFloods pic.twitter.com/WagtuG8jsT
— Ramesh Bala (@rameshlaus) August 15, 2019