நிகழ்ச்சி ஒன்றில் மாணவியின் பேச்சை கேட்டு அமைச்சர் முன்பே கண் கலங்கி அழுதுள்ளார் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கவும் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் சூர்யா.
அது மட்டுமில்லால் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா, அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது மாணவி ஒருவர் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை கூறி பேசிய போது சூர்யா தன்னை மீறி 10 நிமிடம் கண் கலக்கியுள்ளார்.
அந்த மாணவி பேசி முடித்த பிறகு சூர்யா அந்த மாணவிக்கு கை தட்டி கண்ணீருடன் ஆறுதல் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ
மாணவியின் பேச்சால் மேடையில் கதறி அழுத #சூர்யா https://t.co/tezNG8gMZm #அகரம் #Suriya #Agaram #SooraraiPottru #AgaramFoundationBookLaunch #SuriyaSpeech @Suriya_offl @SuriyaFansClub @SuriyaFansWorld @SuriyaFansFort @SuriyaFansRages @SuriyaFansCmnty
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 5, 2020