அஞ்சு பைசா கொடுக்க வக்கில்லை நீ விஜய் பற்றி பேசறியா என மாநாடு தயாரிப்பாளர் பத்திரிக்கையாளர் ஒருவரை விளாசியுள்ளார்.
Suresh Kamatchi Blast Gurumoorthy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இவர் நடித்த பிகில் படம் ரூபாய் 300 கோடி வசூலை பெற்றதால் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இதனால் விஜய்யின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் கொரானா வைரஸ் நிதி கொடுக்கவும் தாமதமானது.
ஆனால் இதனை துக்ளக் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த பேட்டியில் ஏளனமாக பேசி இருந்தார். இருந்ததை எல்லாம் வருமான வரித்துறை வாரி சுருட்டி சென்று விட்டது. அங்கும் இங்கும் இருப்பதை தேடிப்பிடித்து கொடுக்க வேண்டாம் என்னை கிண்டலடித்திருந்தார்.
இது குறித்து சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி
தன் இக்கட்டையும் கடந்து #Thalapathy @actorvijay
நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நிலை பிறழ்ந்த செயல் இது என்ன பதிவிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி ..
தன் இக்கட்டையும் கடந்து #Thalapathy @actorvijay
நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.நிலை பிறழ்ந்த செயல் இது! pic.twitter.com/Z5y62b9wEt
— sureshkamatchi (@sureshkamatchi) May 9, 2020