சுறா திரைப்படம் கேரளாவில் ரி-ரிலீசாகி இருந்த நிலையில் தியேட்டர் பாதியிலேயே காலியாகி விட்டதாக பதிவு ஒன்று ட்விட்டரில் பதிவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் 50-வது படமாக பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி படு தோல்வியை சந்தித்த திரைப்படம் சுறா.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே தோல்வியை தழுவிய படம் ரி-ரிலீஸானதும் இதுவே முதல் முறை என்பது போல கேரளாவில் சமீபத்தில் சுறா ரி-ரிலீஸ் செய்யப்பட்டது.
இது குறித்து தற்போது மலையாள பத்திரிகை ஒன்று பதிவிட்டுள்ள டீவீட்டில் படம் தொடங்கும் போது உட்கார சேர் இல்லாமல் கூட்டம் இருந்தது.
இன்டெர்வலுக்கு பிறகு தியேட்டரே காலியாகி விட்டது என பதிவிட்டுள்ளது. இந்த ட்வீட் சமூக வளையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Sura Re-release ????????♂️
Theatre Experience On Day1 – In The Beginning Housefull With Extra Chairs !
Pre Interval Half of the theatre was empty!!
— Malayalam Review (@MalayalamReview) January 26, 2020