சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர் புது வீடு கட்டி குடியேறியுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி.
நாட்டுப்புற பாடகர்களான இவர்கள் தற்போது வெள்ளித்திரையில் படங்களிலும் பாட தொடங்கி தொடர்ந்து பாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் இவர்களுடைய சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டி தன்னுடைய பெற்றோர்களின் கனவை நனவாக்கியுள்ளனர்.
இவர்களின் புது வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.