கொரானோ வைரஸ் காரணமாக லண்டனில் இருந்து வந்த தன்னுடைய மகனை 5 நாட்களாக தனிமைப்படுத்தியுள்ளார் பிரபல நடிகை சுஹாசினி.
Suhashini Son Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஹாசினி. இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியான இவரின் மகன் லண்டலின் இருந்து சென்னை வந்துள்ளார்.
ஆனால் கொரானோ வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 5 நாட்களாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் 9 நாட்கள் அவர் தனிமையில் இருந்த பிறகே அனைவருடனுடன் பழக வேண்டும்.
வயிறு எரியுது.. காசுக்கு ஆசைப்பட்டு அநியாயமா என் படத்தை கொன்னுட்டாங்க – சேரன் ஆவேசம்.!
தனிமையில் இருக்கும் தன்னுடைய மகனுடன் சுகாசினி கண்ணாடி வழியாக 10 தூரத்தில் இருந்து அவருடன் பேசி அதனை விழிப்புணர்வுக்காக வீடியோவாக எடுத்துள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் அவருக்கு கொரானோ வைரஸ் தாக்கம் இல்லை என்றாலும் இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சுஹாசினியின் செயலை பாராட்டியுள்ளார். இதோ அந்த வீடியோ
This is what responsible people do.. kudos to @hasinimani and #NandanManiratnam So much to learn from them.. my hugs for you are reserved for a better and a safer day Nandan..???????????????????????????????????????? pic.twitter.com/9hnP4QYLae
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 22, 2020