STR Emotional : ரசிகனுக்காக சிம்பு கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போன ரசிகரின் வீட்டிற்கு சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் அந்த ரசிகரின் குழந்தையும் தூக்கி கொஞ்சி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பத்திரிகையாளர் அன்று முதல் இன்று வரை என்னை விட்டு கொடுக்காமல் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆனால் நான் இரண்டாவது வீடியோவில் அண்டாவில் பால் ஊற்றுங்கள் என கூறியது எனது பேனருக்கு ஊற்றுங்கள் என கூறவில்லை.
படம் பார்க்க வருபவர்களுக்கு காய்த்து கொடுங்கள் என்ற அர்த்தத்தில் தான் கூறினேன். நன் பாசிட்டிவான விசயங்களை கூறினால் அதை பத்திரிகைகள் கண்டு கொள்வதில்லை.
இதுவே நெகடிவாக கூறினால் அதை உடனே பெரியளவில் ரீச் செய்து விடுகிறீர்கள். அதனால் தான் இப்படி சொன்னேன். தற்போதும் என்னுடைய செயல் தவறாக தெரிந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்.