Srilanka Blast : இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக தமிழ் நடிகையான ராதிகா உயிர் தப்பியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட் ஒன்றும் பதிவிட்டுள்ளார்.
நேற்று ஈஸ்டர் தினம் என்பதால் பலர் இலங்கையில் உள்ள தேவாலயத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக 6 இடங்களில் குண்டு வெடித்ததில் பலர் பலியாகினர்.
சீரியல் நடிகை சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக நடந்த வளைகாப்பு – வெளியான புகைப்படங்கள்.!
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து ராதிகா சரத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து ராதிகா சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த ட்வீட் இதோ
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019