SPB Emotional Moment in Hospital

மரணத்தின் விளிம்பில் மருத்துவமனையில் இருந்தபோது எஸ்பிபி கூறிய வார்த்தையை கேட்டு மருத்துவர்கள் கண் கலங்கியதாக பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

SPB Emotional Moment in Hospital : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு இசை திரையுலகில் பெரும் இழப்பாக அமைந்தது.

இவர் மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வலியால் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உயிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம்.

இதனால் மருத்துவர்களே கண்ணீர் விட்டதாக பிரபல இசையமைப்பாளர் போட்டி என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.