South Indian Writers Association Donates to Fight Against Corona
South Indian Writers Association Donates to Fight Against Corona

தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் சார்பாக பிரதமரின் நிதி மற்றும் முதலமைச்சர் நிதிக்கு தலா ஐம்பதாயிரம் என ரூபாய் ஒரு லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

South Indian Writers Association Donates to Fight Against Corona : கொரானா வைரஸ் காரணமாக இந்தியா 21 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவை எதிர்த்துப் போராட ஒரு கோடியே 25 லட்சம் நிதி அளித்த அல்லு அர்ஜுன் – வீடியோவுடன் இதோ.!

இதற்காக மக்களிடம் மத்திய மாநில அரசுகள் நிதி கேட்டுள்ளது. மக்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற தொகையை நிதியாக அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் சார்பாக பிரதமரின் நிதிக்கு 50,000 முதலமைச்சர் நிதிக்கு 50,000 என ரூபாய் ஒரு லட்சம் நிதியாக வழங்கியுள்ளனர். இதனை சங்கத்தின் தலைவர் கே பாக்யராஜ் அறிவித்துள்ளார்.