Soundarya Rajinikanth : 2 பாயிண்ட் ஓ படத்தை பார்த்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் சேர்ந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.
லைகா நிறுவனம் சுமார் ரூ 650 கோடி வரை செலவு செய்து எடுத்துள்ள இந்த படம் இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இந்த படம் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில்
OH MY GOD !!!!!!!!!!!!! 2.0 IS OUT OF THIS WORLD !!!!!!!! என டீவீட்டியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் டீவீட் :
OH MY GOD !!!!!!!!!!!!! 2.0 IS OUT OF THIS WORLD !!!!!!!!! ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
— soundarya rajnikanth (@soundaryaarajni) November 28, 2018