பணத்தாசையால் கடை இருபத்தி ஆறு லட்சம் ரூபாயை கோட்டை விட்டுள்ளார் பிரபல நடிகை.
Sneha Complaint on Police Station : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. 90-களில் நாயகியாக வலம் வந்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார்.
பாலியல் விவகாரம் : பள்ளி மாணவி தற்கொலை-சக மாணவர்கள் போராட்டம்..
இந்த நிலையில் இவரை தொடர்பு கொண்ட பிரபல நிறுவனம் ஒன்று இருபத்தி ஆறு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 1.8 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்ட சினேகாவும் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்துள்ளார். கடைசியில் அந்த நிறுவனம் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது எடுத்து சினேகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி
நடிகை சினேகா ரூபாய் 25 லட்சம் ஏமாந்து இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.