Sivakarthikeyan Vote : சிவகார்திகேயனால் அதிகாரிக்கு செக் வைத்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
திரையுலக பிரபலங்களும் வாக்களித்து விட்டு அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பதிவேற்றி வந்தனர்.
சர்கார் படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி, நெல்லையில் நடந்த உண்மை சம்பவம்.!
ஆனால் இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும் அவர் சண்டையிட்டு தன்னுடைய ஓட்டை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனின் அளித்த ஒட்டு செல்லாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத அவரை வாக்களிக்க அனுமதியை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.