FEFSI தொழிலாளர்களுக்கு சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் நிதியுதவி அளித்துள்ளார்.
Sivakarthikeyan Donate to FEFSI : தமிழ் சினிமா முழுவதும் கொரோனா வைரஸால் முடங்கி போயுள்ளது.
தினக்கூலிகளாக வேலை செய்யும் பெப்சி ஊழியர்களின் நலனை கருதி சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்தனர்.
நடிகர் சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.