நலத்திட்ட உதவிகளுடன் சிங்கப்பெண்கள் மக்கள் இயக்கம் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை மருதுாா் தளபதி “விஜய் சிங்கப்பெண்ணே ” மகளிர் மக்கள் இயக்கம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் பல உதவிகள் செய்யப்பட்டன ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் பள்ளி மாணவர்கள் நோட்டு, புதிதாக பைகள் வழங்கப்பட்டது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.