சிம்புவின் மாநாடு திரைப்படம் கோலாகலமாக தொடங்கி இருப்பதை தயாரிப்பாளர் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டு மீண்டும் தொடங்க இருந்தது.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபுவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இப்படத்திற்கான வேளையில் இறங்கி இருப்பதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இனிதே துவங்கியது மாநாடு என குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
இனிதே ஆரம்பம் வாழ்த்துக்கள் brother @vp_offl @thisisysr #strfans pic.twitter.com/66B0aiJCE2
— sureshkamatchi (@sureshkamatchi) January 5, 2020