நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மோடியை காரி துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளார் பிரபல நடிகர் சித்தார்த்.
சாமியார் நித்யானந்தா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சிக்கி கொண்டு வருகிறார். பெண்களை கடத்தி வைத்து அவர்களை துன்புறுத்துவதாகவும் பல குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
மேலும் அவர் கைலாசா என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் தற்போது அதனை தனி நாடாக அறிவிக்கும்படி ஐநாவிடம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் நித்யானந்தாவிடம் பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் ஒன்றை சித்தார்த் வெளியிட்டு அவரே ஒரு பிராடு, அவரிடம் போய் தலை குனிகிறீர்களே என மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
இதோ அந்த ட்வீட்
Nithyananda is a clown, a fraud and a criminal. Anyone who voluntarily bows their head in front of him needs to get their head examined. Such poor judgement. https://t.co/fRMqB7Hm8S
— Siddharth (@Actor_Siddharth) December 7, 2019