பிக் பாஸை விட்டு வெளியேறிய ஷெரின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Sherin 1st Tweet After Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்து விட்டது.
இறுதி போட்டியில் களத்தில் முகேன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் முதலில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் லாஸ்லியா வெளியேற்றப்பட்டார். முகேன் வெற்றி பெற்றார்.
தளபதி 64-ல் கமிட்டானதும் சாந்தனு தட்டிய ட்வீட் – இதை நீங்க கவனித்தீர்களா?
இந்நிலையில் தற்போது ஷெரின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
Am baaack! Thank you for all the love and support. This has been the best experience of my life. Biggie baby i will miss you the most! My wonderful supporters and well-wishers, i will cherish you all❤ Your love means the world to me!#BiggBossTamil3 #biggbosstamil pic.twitter.com/ZGNyfsuGik
— Sherin Shringar (@SherinOffl) October 6, 2019