Shanthanu About Corona in Chennai
Shanthanu About Corona in Chennai

கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தது தவறான முடிவு நினைக்கிறேன் என்று சாந்தனு பதிவிட்டு உள்ளார்.

Shanthanu About Corona in Chennai : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மேலும் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் நான்கு நாளைக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் நிரம்பி வழிந்தனர்.

வலுக்கும் மக்கள் எதிர்ப்பு.. என் இடத்துல இறந்த‌வர்களை அடக்கம் பண்ணிக்கோங்க – கேப்டன் விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு.!

இதனையடுத்து நேற்று ஒரே நாளில் சென்னையில் 103 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து நடிகர் சாந்தனு கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தது தவறான முடிவு என தான் நினைப்பதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட் கூட்டம் காரணமாக வைரஸ் தாக்கம் அதிகரிக்கவில்லை. தவறான தகவலை பரப்பாதீர்கள் என கூறியுள்ளார்.

https://twitter.com/uthaythurai/status/1255149607501217795?s=19