சூரியா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி பேசியது எனக்கு தெரியவே தெரியாது என ஷங்கர் கூறியுள்ளார்.
Shankar Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அகரம் பவுண்ட்டேஷனின் 40-ம் ஆண்டு விழாவில் கல்வி கொள்கை பற்றி ஆவேசமாக பேசினார்.
சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சூர்யாவிற்கு ஆதரவு அளித்து வந்தனர்.
ரஜினிக்கு கண்டமா? ரசிகர்கள் ஆவேசம் – பதறி போய் விளக்கம் கொடுத்த பாலாஜி ஹாசன்.!
இந்நிலையில் நேற்று நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர் சூர்யா கல்வி கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது. நான் அதைப்பற்றி படிக்கவும் இல்லை என கூறி இருந்தார்.
ஷங்கரின் இந்த பேச்சு குறித்து சீமான் பெரிய இயக்குனர்களின் சமூக அக்கறை அவ்வளவு தான் என கருத்து கூறியுள்ளார்.