Shabana and Aryan Marriage Issue

திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனை பிரிந்து செல்லுமாறு அவருடைய பெற்றோர்கள் ஷபானாவை பார்த்து செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Shabana and Aryan Marriage Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவில் முதல் மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆரியன்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஷபானாவை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர் கலந்து கொள்ளாதது பேசு பொருளாக மாறியது.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..

இந்த நிலையில் தற்போது ஆரியனின் பெற்றோர் அவனுக்கு வேற பெண் பார்த்துட்டோம் நீ பிரிந்து செல் என சபானாவை டார்ச்சர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாகவே ஷபானா சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர்களின் வாழ்க்கையை முழுசாக வாழ விடுங்கள் என பதிவு செய்து இருந்தார் என சொல்லப்படுகிறது.

Night Phone பண்ணி எந்த நடிகர்..எந்த நடிகையை வச்சு இருக்காங்க கேக்குறான் – Mayilsamy Ultimate Speech