கணவரின் தற்கொலை குறித்து சீரியல் நடிகை ராகவி வேதனையுடன் பேசியுள்ளார்.
Serial Actress Ragavi About Husband Death : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் ராகவி. அதன்பின்னர் சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த இவர் எட்டு வருடங்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
13 வருடங்கள் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய கணவர் கேமராவை திருடி விட்டதாக கூறி அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி எப்படி செய்து கொள்ள வைத்து விட்டதாக ராகவி கூறியுள்ளார். என் கணவர் இதுபற்றி என்னிடம் மனம் விட்டு பேசி இருந்தாலே நான் அதில் இருந்த அவரை மீட்டு கொண்டு வந்து இருப்பேன்.
விரைவு பஸ்களின் ஆயுட்காலம் 7 ஆண்டாக அதிகரிப்பு : தமிழக அரசு
ஊருக்கு செல்கிறேன் என கூறிவிட்டு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உங்களது கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும் நான் இடிந்து போய்விட்டேன். என்னுடைய அம்மா மகள் நலனுக்காக நீ இருக்கவேண்டும் என என்னை பல வழிகளில் தேற்றினார்.
Simbu கொடுத்த Gift.., Priyanka Chopra செய்த மிகப்பெரிய உதவி | STR Next | Vikram Vedha Remake | Trend
என்னுடைய கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார்.