Semifinal Match will Resume Today :
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.
சும்மா இருந்த சேரனை சொரிந்து விடும் மீரா, எதுகுக்கு இப்படி – வீடியோவை பாருங்க.!
நீண்ட நேரம் கழித்தும் மழை நிற்காமல் பெய்தது. இதனால் ரிசர்வ் டே என்ற முறை படி இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டி ஆட்டம் இன்று தொடரும் என தெரிவித்தது ஐசிசி.
ஐசிசி விதி படி முக்கிய ஆட்டங்கள் நடைபெறாமல் புள்ளிகள் வழங்க பட இயலாது. மற்ற லீக் போட்டியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கி மீண்டும் போட்டி நடத்த மாட்டார்கள்.
ஆனால் இது முக்கியமான மற்றும் முதல் அரை இறுதி போட்டி என்பதால் அவ்வாறு செய்ய முடியாது. பிசிசி விதி அடிப்படையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.