நடிகையிடம் ஆபாசமாக பேசியதால் செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலை இயக்கி வருபவர் நிராவி பாண்டியன்.
இவர் சீரியல் ஷூட்டிங்கில் 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகளிடம் ஆபாசமாக பேசி சிலிமிசம் செய்துள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க நிராவி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.