செம்பருத்தி சீரியல் நடிகைக்கு கோயிலில் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பாரதா நாயுடு.
இவருக்கு ஏற்கனவே பரத் என்பவருடன் நிச்சயம் முடிந்திருந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.