ஆயிரத்தில் ஒருவன் படத்தை மிஞ்சும் அளவிற்கு மிக பிரம்மாண்ட கதையை இயக்க ஆசைப்படுவதாக செல்வராகவன் கூறியுள்ளார்.
Selvaraghavan’s Next Plan : தமிழ் சினிமாவில் தனித்துவமான திறமைகளை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?
அதிலும் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று வரை பேசப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் செல்வா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கனவு படமாக நீங்கள் இயக்க ஆசைப்படுவது எது என கேட்டுள்ளனர். அதற்கு பொன்னியின் செல்வன் தான் ஆனால் அதை மணிரத்தினம் இயக்க உள்ளார்.
அஜித்தை இப்படியொரு வேடத்தில் வைத்து படம் இயக்குவேன் – விவேக் ஓபன் டாக்
இதனால் நான் உடையார் நாவலை படமாக இயக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.
உடையார் நாவலை படமாக்கினால் ஆயிரத்தில் ஒருவன் படத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.