Sarkar Issue : சர்கார் விஷியத்தில் விஜய் பயப்படவில்லை, விட்டு கொடுத்தார் என பிரபல நடிகை கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க தயாராகி வருகிறது.
புதிய சாதனை படைத்த தளபதி – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!
இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான கஸ்தூரி அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயின் சர்கார் சர்ச்சைகள் குறித்து கேட்டதற்கு பதிலளித்துள்ளார்.
சர்கார் விஷியத்தில் விஜய் பயப்படவில்லை. விட்டு கொடுத்து விட்டார். பயத்திற்கும் விட்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என பேசியுள்ளார்.
தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் – தளபதி ரசிகர்களின் வேலையை பாருங்க.!
சமீபத்தில் விஜய், ரஜினி, அஜித் என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் ரசிகர்களிடம் சண்டையிட்டு சர்ச்சையில் சிக்கி வந்த கஸ்தூரி விஜய் குறித்து இவாறு பேசி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.