தன்னுடைய அப்பாவிற்காக சரவணன் கோயில் காட்டியுள்ளார். இந்த கோயில் திறப்பு விழாவில் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் சரவணன்.
பெண்களை பிடிப்பதற்காக பேருந்தில் சென்றேன் என கூறியதை பிடித்து கொண்டு சரவணனை பிக் பாஸில் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார்.
மேலும் இவர் தன்னுடைய அப்பாவிற்காக கோயில் கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்த கோயில் பணிகள் முடிவடைந்து அதன் திறப்பு விழா நடந்துள்ளது.
இதில் பிக் பாஸ் தர்ஷன், மீரா மிதுன், சாண்டி, ரித்விகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.