ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் தர நாகசைதான்யா குடும்பம் முன்வர சமந்தா வேண்டாமென நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samantha Opinion on Divorce Jeevanamsam : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருச்செந்தூர் திருத்தலம் : 24 தீர்த்தங்களின் சிறப்புகள்.!
திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்த நிலையில் நேற்று சமந்தா தன்னுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..!
மேலும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் நண்பர்களாக எங்களது உறவு தொடரும் என கூறினார். விவாகரத்து பெறும் சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக ரூபாய் 200 கோடி கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் சமந்தா நானே நன்றாக சம்பாதிக்கிறேன் என இதனை வாங்க மறுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத காரணத்தால் இந்த விவாகரத்து நடந்தாகவும் கூறப்பட்டு வருகிறது.