சித்தார்த்தை பிரிந்தது பற்றி சமந்தா முதல் முறையாக பேசியுள்ளார்.
Samantha Comment on Sidharth : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா பேட்டி ஒன்றில் முன்னாள் காதலர் சித்தார்த்தை பிரிந்தது ஏன் என கூறியுள்ளார்.
நான் என்னுடைய வாழ்க்கையில் நடிகை சாவித்ரி அம்மா மாதிரி கஷ்டப்பட்டு இருப்பேன், அது நல்ல காதல் அல்ல, என்பதை நான் உணர்ந்து கொண்டதும் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன் என பேசியுள்ளார்.
மேலும் நாகசைதான்யா என் வாழ்வில் வந்தது எனது அதிர்ஷ்டம் எனவும் அவர் பேசியுள்ளார்.