Samantha Akkineni : பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.
இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.ஒன்னில்ல ரெண்டும் வேணும் – அடம்பிடிக்கும் சமந்தா; எதுக்கு தெரியுமா?
லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? – வைரலாகும் புகைப்படம்.!
அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் பலத்த போட்டியில் உள்ளது.
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
இதுகுறித்து பேசிய சமந்தா, “ இவை இரண்டுமே சிறந்த படங்கள். இதில் எதற்கு கிடைத்தாலும் சந்தோஷம் தான். ஆனால் அதைவிட இரண்டு படங்களுக்குமே கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.