எனக்கு 5 புருஷன் வேணும் என விபரீத ஆசையால் ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளார் ரித்திகா சிங்.
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர் ரித்திகா சிங்.
இவர் தற்போது அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு ரித்திகா சிங் நேரில் சந்தித்தால் உங்களை திருமணம் செய்து கொள்வேன். மேலும் இதை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம்.
எனக்கு 5 புருஷன் வேண்டும். இல்லையென்றால் திருமணமே வேணாம் என கூறியுள்ளார். இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சியடைந்துள்ளார்.