பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் கண்ணீருடன் ரேகா வெளியிட்ட பதிவு ரசிகர்களை வறுத்தப்பட வைத்துள்ளது.
Rekha Tweet After Bigg Boss Eviction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரேகா. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.
பிக் பாஸை விட்டு வெளியேறிய இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஷிவானி மற்றும் பாலாவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.