Ranji Trophy Update
Ranji Trophy Update

Ranji Trophy Update – ரஞ்சி கோப்பை குரூப் பி பிரிவு ஆட்டதில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 3 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.

ஆந்திரவிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆட்டம் ஒங்கோலில் நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆந்திர அணி 216 ரன்களுக்கு ஆள் அவுட்டானது.

அடுத்து விளையாடிய தமிழக அணி தொடக்கத்தில் சிறப்பான விளையாடியது, இடையில் தமிழக அணி விக்கெட் இழக்கவே 214 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய அபரஜித், அனிருத் சீதாராம் இணைந்து 34 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் கௌஷீக் 33 ரன்கள், சாய் கிஷோர் 27 ரன்கள் எடுத்து தமிழக அணி முன்னிலை பெற உதவினார்கள்.

தமிழக அணி 112.4 ஓவர்களில் 254 ரன்கள் சேர்த்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவக்க ஆந்திரம் 8 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் ஆட்டம் டிரா ஆனது. எனவே தமிழக அணி 3 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் 1 புள்ளி எடுத்தது ஆந்திர அணி.