நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரங்கராஜ் பாண்டே அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஷ்ய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
Rangaraj Pandey Interview : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கிய இந்த படத்தில் அஜித்தை எதிர்த்து வாதாடும் வக்கீலாக ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார்.
நேர்கொண்ட பார்வையில் தல அஜித் நடித்திருக்கலாமா? – சமுத்திரக்கனி ஓபன் டாக்.!
தற்போது இவர் ரங்கராஜ் பாண்டே அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் படத்தில் கமிட்டாகி மூன்று மாதமாகியும் அஜித்தை கண்ணில் காட்டவே இல்லை
இதுவரை நேர்கொண்ட பார்வையின் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக்கிங் ரிப்போர்ட்.!
ஒரு நாள் அஜித்தை பார்த்ததும் தல உங்களை காட்டாமலே வச்சி இருப்பங்களோனு நினைச்சேன், ஒரு வழியா உங்களை கண்ணுல காட்டிட்டாங்க என கூற அவர் எங்களோட படத்துல நீங்க நடிக்கிறது ரொம்ப சந்தோசம் என அஜித் பதில் கூறியதாக பேசியுள்ளார்.