படப்பிடிப்புகள் இல்லாமல் தமிழ் சினிமா முடங்கி போகியுள்ள நிலையில் சூர்யாவின் குடும்பம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவர்களுக்கு நிதி அளித்துள்ளார்.
Rajinikanth Relief to FEFSI : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரானோ வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமிழ் சினிமாவும் முடங்கி போயுள்ளது.
இதனால் திரைப்பட படப்பிடிப்புகளை நம்பி வாழும் FSFSI ஊழியர்களின் குடும்பங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜய் சுதா கொங்கராவை நிராகரிக்க இது தான் காரணம் – முதல் முறையாக வெளியான அதிர்ச்சி தகவல்
எனவே நடிகர் சூர்யா சிவகுமாரின் குடும்பம் ரூ 10 லட்சம் உதவித்தொகை அளித்திருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI ஊழியர்களுக்காக ரூ 50 லட்சம் உதவித்தொகையை வழங்கியுள்ளார்.