Raja Rani 2 Episode Update 30.09.21

பார்வதியின் திருமணத்தை நிறுத்த முன்னாள் காதலன் விக்கி போட்டுள்ள புது திட்டம்.

Raja Rani 2 Episode Update 30.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக சினிமாவுக்குச் சென்று வந்தார் சரவணன் அப்பா. இதனையடுத்து இரவு நேரத்தில் சிவகாமி வீட்ல இருக்கேன் இல்ல சினிமாவுக்கு போகலாம் கூறுகிறார்.

ரூ.500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு : அமைச்சர் சேகர் பாபு

இன்னொரு புறம் வீட்டுக் கடன் பிரச்சனையால் தவிக்கும் பாஸ்கருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்கிறார். இதன் மூலம் பார்வதியின் திருமணத்தை நிறுத்த விக்கி திட்டம் போடுகிறார்.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

மறுநாள் காலை விடிந்ததும் சரவணன் ஆதியிடம் உனக்கு டிக்கெட் புக் பண்ண தெரியுமா எனக் கேட்கிறார். குடும்பத்தோடு சினிமாவுக்கு போயிட்டு வரலாம் என்று கூறுகிறார். அவர் பேசி முடித்ததும் சிவகாமி இதையே சொல்கிறார். பின்னர் நாளை மறுநாள் எனக்கு வேலை கம்மி அன்னைக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு என ஆதி இடம் கூறுகிறார் சரவணன்.

பின்னர் கடைக்கு போனா சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்கிறார் சந்தியா. வெளியில் ஆடு ஒன்றை டெலிவரி செய்ய கிளம்பும் சரவணனுடன் நான் வருகிறேன் என சந்தியா கூறுகிறார். சரவணன் சரி எனச் சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.