தேர்தலுக்காக சீரியலில் விட்டு விலகிய ராதிகா திடீரென மீண்டும் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
Radhika Sarathkumar Re-entry in Serial : தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாகவும் அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் ராதிகா. அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பதித்திருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என கூறி நடித்து வந்த சித்தி 2 சீரியல் இருந்து விலகினார்.
ஒலிம்பிக் திருவிழா : கொரோனா தொற்று, 87 ஆக உயர்வு..
இந்த நிலையில் தற்போது ராதிகா சரத்குமார் சித்தி 2 சீரியலில் மீண்டும் நடிக்கலாம் அல்லது புதிய சீரியலில் ஏற்றி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
நயன்தாரா இரண்டு வருடங்களுக்கு Busy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! | Kollywood | Tamil News | Viral HD
இதனால் சின்னத்திரையில் ராதிகாவை எதிர்பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.