Abarna Pillai : புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் நடித்த அபர்ணா பிள்ளையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
தனுஷ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டில் வெளியாகி இருந்த திரைப்படம் புது கோட்டையில் இருந்த சரவணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அபர்ணா பிள்ளை.
நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுப்பட்டுள்ள வசனம் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!
இந்த படத்தை அடுத்து சில படங்களில் நடித்திருந்த அவர் அதன் பின்னர் திரையுலகில் காணாமல் போனார். இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது? அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே என கூறி வருகின்றனர்.
ரண கொடூரமாக மாறிய தனுஷ் – அசுரன் கெட்டப்பில் வெளியான புகைப்படங்கள்.!