Premji is in Maanaadu :
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை என கூறி விட்டதால் பிரேம்ஜி இப்படத்தில் நடிகராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
இப்படியொரு சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடிக்கிறாரா சாய் பல்லவி? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இது ஒரு பக்கமிருக்க இப்படத்தில் பிரேம்ஜி நடிக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை என கூறி விட்டதால் பிரேம்ஜி இப்படத்தில் நடிகராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.