மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
Ponniyin selvan shooting start in Thailand – செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின் எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார்.
பல வருட முயற்சிகளுக்கு பிறகு இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், அனுஷ்கா, நயன்தாரா, அமலாபால், கீர்த்தி சுரேஷ், ஜெயராம் உள்ளிட்ட ரசிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இப்படத்தை மணிரத்தனத்தோடு இணைந்து, லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த மணிரதன்ம் திட்டமிட்டுள்ளார். அதற்கான இடங்களையும் அவர் சமீபத்தில் தேர்வு செய்து விட்டார். 100 நாட்கள் கொண்ட முதல் கட்ட பிடிப்பை அங்கு முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்றார் போல் நடிகர்களின் கால்ஷீட்டும் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் மணிரத்னம்.