பயிற்சிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் மருமகன் ரோகித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Police Case on Shankar in Son in Law : புதுச்சேரியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் கிளப் ஒன்றில் பயிற்சிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

இதனையடுத்து அந்த மாணவி போலீசில் புகார் அளிக்க தாமரைக்கண்ணன் மட்டுமல்லாமல் அந்த கிரிக்கெட் கிளப்பில் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோகித் ( ஷங்கர் மருமகன் ) உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..!

இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.