மதுவின் தற்கொலை முயற்சி குறித்து மக்களின் கருத்து பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.
People Reaction for Madhumitha Suicide Attempt : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மதுமிதா. இவர் தற்கொலைக்கு முயன்றதே இவரின் வெளியேற்றத்திற்கு காரணம்.
மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் செய்த கொடுமைகள், காவிரி விவகாரம் தான் என பல தகவல்கள் பரவி வருகின்றன, ஆனால் இது பற்றிய உண்மை போட்டியாளர்களுக்கு விஜய் டிவிக்கும் மட்டும் தான் தெரியும்.
பிக் பாஸுல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? – இதோ முதல் நாள் ஓட்டெடுப்பு நிலவரம்.!
இந்நிலையில் மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என ஹலோ ஆப் மற்றும் ட்விட்டரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினோம்.
அதில் கிடைத்துள்ள முடிவுகள் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளன. மக்கள் யாருமே மதுவின் தற்கொலையை ஆதரிக்கவில்லை என்பது தான் தெளிவாக தெரிகிறது.
மக்களை பொறுத்தவரை மதுவின் இந்த முயற்சி வெறும் பப்ளிசிட்டியாகவும் கடந்த வாரங்களில் மற்றவர்களின் விசயங்களை தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வம்பிழுத்ததை மறைக்கவும் நடந்த யுக்தி தான் என இந்த முடிவுகள் கூறுகின்றன.
இதோ அந்த முடிவுகள்
மதுமிதாவின் தற்கொலை முயற்சி பற்றி உங்கள் கருத்து என்ன?#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #Madhumitha #KamalHaasan #BiggBoss3
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 19, 2019