கேவலம் இந்த கொரானாவால் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே என புகைப்படத்தை வெளியிட்டு புலம்பியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் முல்லை.
Pandian Stores Mullai Photo : சீனாவில் யுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என பல்வேறு வழிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்துடன் கேவலம் இந்த கொரானாவுக்காக எல்லாம் மாஸ்க் அணியும் படி ஆயிடுச்சு இந்த சூனா பானா குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் முல்லை பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.