கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் அவர் மீனாவிடம் அவருடைய பெற்றோர் கொளுத்திப் போட்டு உள்ளனர்.
Pandian Stores Episode Update 21.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்தக் காயலில் பிறந்த நாள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் மீனாவின் பெற்றோர் வீட்டிற்கு வருகின்றனர். கைகளைத் தூக்கி கொஞ்சி விட்டு பாப்பாவிற்கு தங்க செயின் மற்றும் வலையலை போட்டு விடுகின்றனர்.
பிறகு மீனா, ஜீவா ஆகியோர் கயலை தூக்கிக்கொண்டு கோவிலுக்குச் செல்ல அவர்களுடன் மீனாவின் அப்பா அம்மாவும் செல்கின்றனர். கோவிலுக்கு போன இடத்தில் ஜனார்த்தனன் மீண்டும் பழைய கதையைப் படித்த பிறகு மீனாவின் அம்மா திசை திருப்ப அன்னதானம் பற்றி பேசுகிறார். அதன் பிறகு ஜீவா அன்னதானம் ஏற்பாடுகளை நான் பார்த்துவிட்டு வருகிறேன் என செல்கிறார். பிறகு அவருடைய பெற்றோர் வீட்ல கயலுக்கு என்ன கொடுத்தாங்க என கேட்கிறார். அத காலையில் பாயசம் கொடுத்தாங்களே இல்லை என மீனா சொல்ல இப்படியே இருந்தா நீ பொழைக்க மாட்ட என கூறுகின்றனர்.
அதன்பிறகு மீனா இப்பதானே வீட்டில் இருக்கும் இனி எதை யாவது கொடுப்பாங்க என கூறுகிறார். பிறகு அவரும் ஜீவாவிடம் இருந்து சென்றுவிடுகிறார். இந்த பக்கம் முல்லையும் கண்ணனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கயல் பிறந்தநாளை பெருசா கொண்டாடணும் டெக்கரேஷன் சூப்பராக பண்ணனும் என கூறுகின்றனர். மேலும் கண்ணன் கேக் எல்லாம் சொல்லியாச்சா என கேட்கிறார். கதிர் சொல்லி இருக்காரு என சொல்ல அண்ணன் சின்னதா வாங்கிட்டு வந்துடுவாரு என கண்ணன் கூற அதெல்லாம் இல்ல எல்லாரும் வியந்து போகிற அளவுக்கு பெருசா வாங்கிட்டு வருவார் என முல்லை கூறுகிறார்.
அதன் பிறகு ஐஸ்வர்யா மும்பை ஏதாவது கிஃப்ட் வாங்கி தரணும் என சொல்லி வாடகை கொடுக்க வைத்திருந்த பணத்தில் ஏதாவது வாங்கலாம் என கண்ணனை கூட்டிக்கொண்டு கடைக்கு செல்கிறார். கண்ணன் உள்ள இடம் கடைக்குச் சென்று வருவதாக சொல்லிவிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
மீனா தன்னுடைய அப்பா அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு ஜீவாவிடம் சென்று உங்க வீட்டுல என்ன பண்ணப் போறாங்க என கேட்பது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.