Pandian Stores Episode Update 01.11.21

முல்லை குழந்தையை தூக்க கூடாது என மீனா சொல்ல இன்னொரு பக்கம் தனது அம்மாவிடம் சண்டை போட்டுள்ளார் தனம்.

Pandian Stores Episode Update 01.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கயலை தூக்க அவ என்கிட்டே இருக்கட்டும் என நீ என்ன சொன்னார். அவளுக்கு சாப்பாடு ஊட்டணும் என முல்லை கூறியும் அதை நானே பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு என் மேல கோவம் இருந்தா என் கிட்ட சண்டை போடுங்க. குழந்தையை தூக்க கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என சொல்லிவிட்டு கைலை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறார் முல்லை.

நிம்மதி எப்போது வரும்? : சிறுகதை

அதன்பிறகு தனத்துடன் பாத்தீங்களா அக்கா என் குழந்தை மேல எனக்கே உரிமை இல்லைனு சொல்லிவிட்டு போகிறார்கள் என சொல்ல அவர் குழந்தையை தூக்க கூடாது என்று சொல்ல உரிமை இல்லன்னு சொன்னா. சண்டை கூட சரியா கூட வரலையே அப்புறம் எதுக்கு அத போட்டுகிட்டு என தனம் கலாய்க்கிறார்.

திரும்பவும் அந்த மாதிரி பண்ண முடியுமான்னு தெரியல! – Actor Arya SPeech | Enemy Press Meet

பிறகு தனத்தின் அண்ணன் அண்ணி ஆகியோர் வருகின்றனர். குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை வரும் ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர். அம்மா இறந்து ஒரு மாதம் கூட ஆகாததால் சிம்பிளாக வைத்துக் கொள்ளலாம் என மூர்த்தி சொல்கிறார். ‌‌

பிறகு கயல் தூங்கிக் கொண்டிருக்க தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு பாட்டு பாடி அவனை தூங்க வைக்கிறார். பிறகு தனம் அவனை கீழே போடச் சொல்கிறார். இந்த நேரத்தில் தனத்தின் அம்மா குழந்தைக்கும் உனக்கும் மருந்து செஞ்சிட்டு இருக்கேன். ‌ வசம்பு, கருஞ்சீரகமும் வேண்டுமென சொல்ல மீனா நான் வாங்கி வருகிறேன் என கடைக்கு செல்கிறார். இந்த நேரத்தில் கயல் அழுவ தனம் பாப்பாவை தூக்கி சமாதானம் செய்கிறார். கயல் குரல்கேட்டு சின்ன குழந்தையும் இணைந்து கொள்கிறது. தனத்தின் அம்மா கயிலை விட்டுவிட்டு வந்து மகனை தூக்குமாறு கூறுகிறார். பிறகு தனது ஒருவழியாக கயல் பாப்பாவை தூங்க வைத்துவிட்டு வந்து மகனை தூக்குகிறார். அதற்குள் நீ உன் குழந்தையை மட்டும் பாரு. மத்தவங்க குழந்தையை தூக்கி வைத்துவிட்டு இருக்காது என தனத்தின் அம்மா கூட அவரை திட்டிவிடுகிறார். இங்கே இரண்டு குழந்தையும் ஒரே மாதிரிதான். என கூறுகிறார்.

கடைக்கு போன மீனா பாதி வழியில் வண்டி நின்று விடவே தள்ளிக் கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் அவருடைய அப்பா வந்து விட வண்டியை ஓரம் நிற்க வைத்து விட்டு காரில் ஏறுமாறு சொல்கிறார். நீ ஏம்மா இப்படி எல்லாம் கஷ்டப்படுகிற என்று பேசுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் அப்டேட்.