பகல் நிலவு அசீம் முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு சீரியல் மூலமாக பிரபலமானவர் அசீம். இந்த சீரியலுக்கு பிறகு அவரை சின்னத்திரை பக்கம் காண முடியவில்லை.
இந்நிலையில் தற்போது அசீம் முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதோடு என்னுடைய உலகத்தை முதல் முறையாக இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது