நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது, இதனால் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை மீரா மிதுன் ( Miss Tamil Nadu ) என்பவர் மீது F2 எழும்பூர் குற்றப்பிரிவில் CSR:312/19 Dt:28-5-19 நிலுவையில் உள்ளது மற்றும் F2 எழும்பூர் சட்டம் ஒழுங்கில் F2PS crno:581/19 u/s 294(b) , 506(l) IPC; Dt:26-8-19 வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மீரா மிதுன் கடந்த 03-11-19 மதியம் எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடிசன் ப்ளு என்ற ஹோட்டலில் ஊடக பேட்டி அளித்துள்ளார்.
அதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அசிங்கமாக பேசியதாகவும் அதைக் கேட்ட ஓட்டல் ஊழியரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
F2PS crno:775/19 u/s 294(b),506(l) IPC
D/o-03-11-19/15:00
D/r-04-11-19/13:00
SOC: Egmore Raddison blu hotel, ethiraj Salai.
COMP:
Arun/27
S/o beeman
no:2/105 chinnakannur ooty,
Nilgiris .
(Raddison blu hotel front officer)
Accused:
Meera midhun /32
D/o Mani
Chennai
( Miss Tamilnadu)