Nayanthara Vs Samantha in Kathu Vakkula Rendu Kadhal

காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நயன்தாரா கடுப்பாகி கத்தியதாக தகவல் பரவி வருகிறது.

Nayanthara Vs Samantha in Kathu Vakkula Rendu Kadhal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒன்றுதான் காத்து வாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நாயகியாக நடித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் காட்சிகள் படமாக்கப்பட்டுள்றன. அப்போது சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் கடுப்பான நயன் சைலண்ட் என சத்தம் போட்டு கத்தியுள்ளார். தன்னுடைய காதலரின் படம் என்பதால் நயன்தார இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.